சூழல் வசனங்கள் 1-samuel 28:4
1 சாமுவேல் 28:15

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁר
1 சாமுவேல் 28:18

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

אֶת, אֲשֶׁר
1 சாமுவேல் 28:19

கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

אֶת
1 சாமுவேல் 28:22

இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

אֲשֶׁר
And
give
וְיִֽתֶּןwĕyittenveh-YEE-ten
thee

לְךָ֙lĕkāleh-HA
blessing
the
אֶתʾetet
of
Abraham,
בִּרְכַּ֣תbirkatbeer-KAHT
seed
thy
to
and
thee,
to
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
with
לְךָ֖lĕkāleh-HA
inherit
mayest
thou
that
thee;
וּלְזַרְעֲךָ֣ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA

אִתָּ֑ךְʾittākee-TAHK
the
land
לְרִשְׁתְּךָ֙lĕrištĕkāleh-reesh-teh-HA
stranger,
a
art
thou
wherein
אֶתʾetet
which
אֶ֣רֶץʾereṣEH-rets
gave
מְגֻרֶ֔יךָmĕgurêkāmeh-ɡoo-RAY-ha
God
אֲשֶׁרʾăšeruh-SHER
unto
Abraham.
נָתַ֥ןnātanna-TAHN


אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


לְאַבְרָהָֽם׃lĕʾabrāhāmleh-av-ra-HAHM