சூழல் வசனங்கள் 1-samuel 28:9
1 சாமுவேல் 28:5

சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.

אֶֽת, אֶל, בֶּן
1 சாமுவேல் 28:6

சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.

אֶֽת, ל֥וֹ
1 சாமுவேல் 28:7

அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

אֶל
1 சாமுவேல் 28:15

சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.

אֶל
1 சாமுவேல் 28:18

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

עַל
1 சாமுவேல் 28:21

அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.

אֶל
Then
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
unto
אֶלʾelel
Ishmael,
יִשְׁמָעֵ֑אלyišmāʿēlyeesh-ma-ALE
took
and
וַיִּקַּ֡חwayyiqqaḥva-yee-KAHK

אֶֽתʾetet
had
which
מָחֲלַ֣ת׀māḥălatma-huh-LAHT
he
Mahalath
the
daughter
בַּתbatbaht
of
יִשְׁמָעֵ֨אלyišmāʿēlyeesh-ma-ALE
Ishmael
son,
בֶּןbenben
Abraham's
the
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
sister
אֲח֧וֹתʾăḥôtuh-HOTE
Nebajoth,
נְבָי֛וֹתnĕbāyôtneh-va-YOTE
of
unto
עַלʿalal
wives
the
נָשָׁ֖יוnāšāywna-SHAV
to
be
his
wife.
ל֥וֹloh


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA