சூழல் வசனங்கள் 1-samuel 31:5
1 சாமுவேல் 31:1

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 31:2

பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

אֶת, פְּנֵ֣י
1 சாமுவேல் 31:6

அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

אֶת
1 சாமுவேல் 31:7

இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

אֶת, עִמָּדִֽי׃
1 சாமுவேல் 31:9

அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,

אֶת
is
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
see
unto
לָהֶ֗ןlāhenla-HEN
them,
רֹאֶ֤הrōʾeroh-EH
I
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE

countenance,
אֶתʾetet
father's
פְּנֵ֣יpĕnêpeh-NAY
your
אֲבִיכֶ֔ןʾăbîkenuh-vee-HEN
that
it
not
כִּֽיkee
toward
אֵינֶ֥נּוּʾênennûay-NEH-noo
me
as
אֵלַ֖יʾēlayay-LAI
before;
כִּתְמֹ֣לkitmōlkeet-MOLE
but
the
God
שִׁלְשֹׁ֑םšilšōmsheel-SHOME
father
my
of
וֵֽאלֹהֵ֣יwēʾlōhêvay-loh-HAY
hath
been
אָבִ֔יʾābîah-VEE
with
me.
הָיָ֖הhāyâha-YA


עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE