சூழல் வசனங்கள் 1-samuel 7:7
1 சாமுவேல் 7:1

அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டு வந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

אֶל, הַתֵּבָ֑ה
1 சாமுவேல் 7:9

அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

אֶל, אֶל
1 சாமுவேல் 7:13

இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

נֹ֗חַ, בָנָ֛יו, אֶל
1 சாமுவேல் 7:15

சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
went
in,
וַיָּ֣בֹאwayyābōʾva-YA-voh
And
Noah
נֹ֗חַnōaḥNOH-ak
sons,
his
and
וּ֠בָנָיוûbānāywOO-va-nav
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
wives
his
sons'
וּנְשֵֽׁיûnĕšêoo-neh-SHAY
and
בָנָ֛יוbānāywva-NAV
with
אִתּ֖וֹʾittôEE-toh
him,
into
אֶלʾelel
ark,
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
because
of
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
waters
מֵ֥יmay
of
the
flood.
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool