சூழல் வசனங்கள் 1-samuel 8:19
1 சாமுவேல் 8:1

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

כָּל, כָּל, עַל
1 சாமுவேல் 8:2

அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.

מִן
1 சாமுவேல் 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

עַל, הָאָ֑רֶץ, הַתֵּבָֽה׃
1 சாமுவேல் 8:10

அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:

מִן, הַתֵּבָֽה׃
1 சாமுவேல் 8:13

உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

הָאָ֑רֶץ
1 சாமுவேல் 8:16

உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.

מִן
1 சாமுவேல் 8:17

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

כָּל, עַל, עַל
1 சாமுவேல் 8:21

சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.

כָּל
1 சாமுவேல் 8:22

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

כָּל, הָאָ֑רֶץ
and
כָּלkālkahl
Every
הַֽחַיָּ֗הhaḥayyâha-ha-YA
beast,
כָּלkālkahl
every
creeping
הָרֶ֙מֶשׂ֙hāremeśha-REH-MES
thing,
every
וְכָלwĕkālveh-HAHL
and
הָע֔וֹףhāʿôpha-OFE
fowl,
whatsoever
כֹּ֖לkōlkole
creepeth
רוֹמֵ֣שׂrômēśroh-MASE
upon
עַלʿalal
the
earth,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
after
their
kinds,
לְמִשְׁפְּחֹ֣תֵיהֶ֔םlĕmišpĕḥōtêhemleh-meesh-peh-HOH-tay-HEM
forth
went
יָֽצְא֖וּyāṣĕʾûya-tseh-OO
out
of
מִןminmeen
the
ark.
הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA