சூழல் வசனங்கள் 1-timothy 2:8
1 தீமோத்தேயு 2:2

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

אֲשֶׁ֥ר
1 தீமோத்தேயு 2:3

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

אֶת
1 தீமோத்தேயு 2:5

தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

אֶת
1 தீமோத்தேயு 2:7

இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

אֶת, הָֽאָדָ֖ם
1 தீமோத்தேயு 2:10

தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

אֶת
1 தீமோத்தேயு 2:15

அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

אֶת
planted
And
the
וַיִּטַּ֞עwayyiṭṭaʿva-yee-TA
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
garden
a
גַּןganɡahn
in
בְּעֵ֖דֶןbĕʿēdenbeh-A-den
Eden;
eastward
מִקֶּ֑דֶםmiqqedemmee-KEH-dem
put
he
וַיָּ֣שֶׂםwayyāśemva-YA-sem
there
and
שָׁ֔םšāmshahm

אֶתʾetet
the
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
formed.
יָצָֽר׃yāṣārya-TSAHR