சூழல் வசனங்கள் 1-timothy 3:4
1 தீமோத்தேயு 3:1

கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.

אֶל
1 தீமோத்தேயு 3:2

ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

אֶל
1 தீமோத்தேயு 3:3

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,

תְּמֻתֽוּן׃
1 தீமோத்தேயு 3:9

விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.

אֶל, וַיֹּ֥אמֶר
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
serpent
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
unto
אֶלʾelel
woman,
the
הָֽאִשָּׁ֑הhāʾiššâha-ee-SHA
Ye
shall
not
לֹֽאlōʾloh
surely
מ֖וֹתmôtmote
die:
תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON