சூழல் வசனங்கள் 2-chronicles 11:8
2 நாளாகமம் 11:1

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.

כָל
2 நாளாகமம் 11:4

நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.

עַל, כָל
2 நாளாகமம் 11:9

சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,

עַל, הָאָ֑רֶץ, עַל
scattered
them
abroad
וַיָּ֨פֶץwayyāpeṣva-YA-fets
So
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
thence
from
אֹתָ֛םʾōtāmoh-TAHM
upon
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
the
face
עַלʿalal
all
of
פְּנֵ֣יpĕnêpeh-NAY
the
earth:
כָלkālhahl
off
left
they
and
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
to
build
וַֽיַּחְדְּל֖וּwayyaḥdĕlûva-yahk-deh-LOO
the
city.
לִבְנֹ֥תlibnōtleev-NOTE


הָעִֽיר׃hāʿîrha-EER