2 நாளாகமம் 2:4
இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
וְהָאָ֖רֶץ
2 நாளாகமம் 2:5
எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
וְכָל
| Thus the heavens | וַיְכֻלּ֛וּ | waykullû | vai-HOO-loo |
| and the earth | הַשָּׁמַ֥יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| were finished, | וְהָאָ֖רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the host of them. | צְבָאָֽם׃ | ṣĕbāʾām | tseh-va-AM |