சூழல் வசனங்கள் 2-chronicles 2:13
2 நாளாகமம் 2:4

இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

אֶ֥רֶץ
2 நாளாகமம் 2:6

வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

כָּל
2 நாளாகமம் 2:9

நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

כָּל
2 நாளாகமம் 2:11

அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.

ה֣וּא, כָּל
And
the
name
וְשֵֽׁםwĕšēmveh-SHAME
of
the
second
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
river
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
is
Gihon:
גִּיח֑וֹןgîḥônɡee-HONE
the
same
ה֣וּאhûʾhoo
is
it
that
compasseth
הַסּוֹבֵ֔בhassôbēbha-soh-VAVE

אֵ֖תʾētate
the
whole
כָּלkālkahl
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Ethiopia.
כּֽוּשׁ׃kûškoosh