சூழல் வசனங்கள் 2-chronicles 2:3
2 நாளாகமம் 2:2

சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
2 நாளாகமம் 2:4

இதோ, என் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம்காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.

אֱלֹהִ֖ים
2 நாளாகமம் 2:5

எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.

אֱלֹהִים֙, אֶת
2 நாளாகமம் 2:7

இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.

אֶת
2 நாளாகமம் 2:8

லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.

אֶת
2 நாளாகமம் 2:9

நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.

אֱלֹהִים֙
2 நாளாகமம் 2:10

அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.

אֶת
2 நாளாகமம் 2:11

அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.

אֲשֶׁר
2 நாளாகமம் 2:15

என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.

אֱלֹהִ֖ים, אֶת
And
God
וַיְבָ֤רֶךְwaybārekvai-VA-rek
blessed
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
the
seventh
י֣וֹםyômyome
day,
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
and
sanctified
וַיְקַדֵּ֖שׁwayqaddēšvai-ka-DAYSH
it:
because
אֹת֑וֹʾōtôoh-TOH
that
in
it
he
had
rested
כִּ֣יkee
from
all
ב֤וֹvoh
his
work
שָׁבַת֙šābatsha-VAHT
which
מִכָּלmikkālmee-KAHL
God
מְלַאכְתּ֔וֹmĕlaktômeh-lahk-TOH
created
אֲשֶׁרʾăšeruh-SHER
and
made.
בָּרָ֥אbārāʾba-RA


אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE