சூழல் வசனங்கள் 2-chronicles 20:8
2 நாளாகமம் 20:2

சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

אֶת
2 நாளாகமம் 20:9

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

אֲבִימֶ֜לֶךְ
2 நாளாகமம் 20:10

இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.

אֶת
2 நாளாகமம் 20:13

யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.

כָּל
2 நாளாகமம் 20:14

அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:

אֲבִימֶ֜לֶךְ
2 நாளாகமம் 20:17

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.

אֶת
2 நாளாகமம் 20:18

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

כָּל
Therefore
Abimelech
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
rose
early
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
in
the
morning,
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
called
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
all
לְכָלlĕkālleh-HAHL
his
servants,
עֲבָדָ֔יוʿăbādāywuh-va-DAV
and
told
וַיְדַבֵּ֛רwaydabbērvai-da-BARE

אֶתʾetet
all
כָּלkālkahl
these
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
things
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
in
their
ears:
בְּאָזְנֵיהֶ֑םbĕʾoznêhembeh-oze-nay-HEM
and
the
men
וַיִּֽירְא֥וּwayyîrĕʾûva-yee-reh-OO
were
sore
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
afraid.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE