சூழல் வசனங்கள் 2-chronicles 23:17
2 நாளாகமம் 23:9

தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,

אֲשֶׁר, אֲשֶׁ֖ר
2 நாளாகமம் 23:11

பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.

הַשָּׂדֶה֙, אֲשֶׁר
2 நாளாகமம் 23:13

இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.

הַשָּׂדֶה֙
2 நாளாகமம் 23:16

அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.

אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 23:20

நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.

אֲשֶׁר
was
were
was
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
were
was
שְׂדֵ֣הśĕdēseh-DAY
made
עֶפְר֗וֹןʿeprônef-RONE
were
sure
And
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
בַּמַּכְפֵּלָ֔הbammakpēlâba-mahk-pay-LA
field
of
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
Ephron,
לִפְנֵ֣יlipnêleef-NAY
which
Machpelah,
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
in
which
before
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
Mamre,
וְהַמְּעָרָ֣הwĕhammĕʿārâveh-ha-meh-ah-RA
field,
the
cave
the
אֲשֶׁרʾăšeruh-SHER
and
which
בּ֔וֹboh
and
וְכָלwĕkālveh-HAHL
therein,
all
the
trees
הָעֵץ֙hāʿēṣha-AYTS
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
field,
the
in
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
that
all
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
in
the
בְּכָלbĕkālbeh-HAHL
borders
round
about,
גְּבֻל֖וֹgĕbulôɡeh-voo-LOH


סָבִֽיב׃sābîbsa-VEEV