சூழல் வசனங்கள் 2-chronicles 25:10
2 நாளாகமம் 25:5

அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.

אֲשֶׁר
2 நாளாகமம் 25:6

இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.

אַבְרָהָ֖ם
2 நாளாகமம் 25:7

தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

אַבְרָהָ֖ם, אֲשֶׁר
2 நாளாகமம் 25:19

நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

אַבְרָהָ֖ם
2 நாளாகமம் 25:21

அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.

אִשְׁתּֽוֹ׃
The
field
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
purchased
קָנָ֥הqānâka-NA
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
of
the
sons
מֵאֵ֣תmēʾētmay-ATE
Heth:
of
בְּנֵיbĕnêbeh-NAY
there
חֵ֑תḥēthate
buried,
was
שָׁ֛מָּהšāmmâSHA-ma
Abraham
קֻבַּ֥רqubbarkoo-BAHR
and
Sarah
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
his
wife.
וְשָׂרָ֥הwĕśārâveh-sa-RA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH