சூழல் வசனங்கள் 2-chronicles 26:1
2 நாளாகமம் 26:2

ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

בָּאָ֔רֶץ
2 நாளாகமம் 26:3

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 26:16

அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

אֶל
2 நாளாகமம் 26:18

ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

אַבְרָהָ֑ם
2 நாளாகமம் 26:20

பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.

יִצְחָ֛ק
And
there
was
וַיְהִ֤יwayhîvai-HEE
a
famine
רָעָב֙rāʿābra-AV
land,
the
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
beside
מִלְּבַד֙millĕbadmee-leh-VAHD
famine
the
הָֽרָעָ֣בhārāʿābha-ra-AV
first
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
was
הָיָ֖הhāyâha-YA
days
the
in
בִּימֵ֣יbîmêbee-MAY
of
Abraham.
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
went
And
וַיֵּ֧לֶךְwayyēlekva-YAY-lek
Isaac
יִצְחָ֛קyiṣḥāqyeets-HAHK
unto
אֶלʾelel
Abimelech
אֲבִימֶּ֥לֶךְʾăbîmmelekuh-vee-MEH-lek
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
the
Philistines
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
unto
Gerar.
גְּרָֽרָה׃gĕrārâɡeh-RA-ra