சூழல் வசனங்கள் 2-chronicles 26:13
2 நாளாகமம் 26:3

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.

כִּֽי
2 நாளாகமம் 26:7

பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.

כִּֽי
2 நாளாகமம் 26:16

அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

כִּֽי, מְאֹֽד׃
2 நாளாகமம் 26:22

உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.

כִּֽי
waxed
great,
And
וַיִּגְדַּ֖לwayyigdalva-yeeɡ-DAHL
the
man
הָאִ֑ישׁhāʾîšha-EESH
went
and
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
forward,
הָלוֹךְ֙hālôkha-loke
became
he

וְגָדֵ֔לwĕgādēlveh-ɡa-DALE
until
עַ֥דʿadad
grew
and
כִּֽיkee
great:
גָדַ֖לgādalɡa-DAHL
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE