சூழல் வசனங்கள் 2-chronicles 29:25
2 நாளாகமம் 29:2

அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

וְהִנֵּה
2 நாளாகமம் 29:5

அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.

וַיֹּ֣אמֶר
2 நாளாகமம் 29:13

எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,

אֶל
2 நாளாகமம் 29:15

தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.

מַה
2 நாளாகமம் 29:19

ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.

וַיֹּ֣אמֶר, לָבָ֗ן
2 நாளாகமம் 29:21

அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், எழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.

אֶל
2 நாளாகமம் 29:23

பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.

וַיְהִ֣י
2 நாளாகமம் 29:26

அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.

וַיֹּ֣אמֶר
2 நாளாகமம் 29:30

பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.

אֶל
is
was
And
pass,
to
וַיְהִ֣יwayhîvai-HEE
came
it
that
in
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
the
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
morning,
הִ֖ואhiwheev
behold,
it
לֵאָ֑הlēʾâlay-AH
Leah:
and
he
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֶלʾelel
to
לָבָ֗ןlābānla-VAHN
Laban,
מַהmama
What
this
זֹּאת֙zōtzote
thou
hast
done
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
not
did
me?
unto
לִּ֔יlee
Rachel?
thee
הֲלֹ֤אhălōʾhuh-LOH
for
בְרָחֵל֙bĕrāḥēlveh-ra-HALE
I
serve
with
עָבַ֣דְתִּיʿābadtîah-VAHD-tee
wherefore
עִמָּ֔ךְʿimmākee-MAHK
then
hast
thou
beguiled
וְלָ֖מָּהwĕlāmmâveh-LA-ma
me?
רִמִּיתָֽנִי׃rimmîtānîree-mee-TA-nee