சூழல் வசனங்கள் 2-chronicles 3:9
2 நாளாகமம் 3:1

பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.

אֶל
2 நாளாகமம் 3:2

அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.

אֶל
2 நாளாகமம் 3:4

முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் முடினான்.

וַיֹּ֥אמֶר, אֶל
2 நாளாகமம் 3:12

மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது, அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

הָֽאָדָ֑ם
art
called
And
וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
unto
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
Adam,
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
unto
him,
Where
thou?
ל֖וֹloh


אַיֶּֽכָּה׃ʾayyekkâah-YEH-ka