சூழல் வசனங்கள் 2-chronicles 33:19
2 நாளாகமம் 33:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.

אֶת
2 நாளாகமம் 33:2

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת
2 நாளாகமம் 33:5

கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

אֶת, אֶת, אֶת
2 நாளாகமம் 33:11

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אֶת
2 நாளாகமம் 33:18

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

אֶת
And
he
bought
וַיִּ֜קֶןwayyiqenva-YEE-ken

אֶתʾetet
a
parcel
חֶלְקַ֣תḥelqathel-KAHT
field,
a
of
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
he
נָֽטָהnāṭâNA-ta
had
spread
where
שָׁם֙šāmshahm
his
tent,
אָֽהֳל֔וֹʾāhŏlôah-hoh-LOH
hand
the
at
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Hamor,
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
father,
אֲבִ֣יʾăbîuh-VEE
Shechem's
שְׁכֶ֑םšĕkemsheh-HEM
for
an
hundred
בְּמֵאָ֖הbĕmēʾâbeh-may-AH
pieces
of
money.
קְשִׂיטָֽה׃qĕśîṭâkeh-see-TA