சூழல் வசனங்கள் 2-chronicles 34:11
2 நாளாகமம் 34:4

அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,

אֶל
2 நாளாகமம் 34:20

இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

אֶל, אֶל
2 நாளாகமம் 34:24

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

אֶל, וְאֶל
2 நாளாகமம் 34:30

ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.

אֶל, וְאֶל
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Shechem
שְׁכֶם֙šĕkemsheh-HEM
unto
אֶלʾelel
her
father
אָבִ֣יהʾābîah-VEE
unto
and
וְאֶלwĕʾelveh-EL
her
brethren,
אַחֶ֔יהָʾaḥêhāah-HAY-ha
Let
me
find
אֶמְצָאʾemṣāʾem-TSA
grace
חֵ֖ןḥēnhane
in
your
eyes,
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
and
what
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
say
shall
ye
תֹּֽאמְר֛וּtōʾmĕrûtoh-meh-ROO
unto
אֵלַ֖יʾēlayay-LAI
me
I
will
give.
אֶתֵּֽן׃ʾettēneh-TANE