சூழல் வசனங்கள் 2-chronicles 36:20
2 நாளாகமம் 36:15

அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

בְנֵֽי
2 நாளாகமம் 36:19

அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.

בְנֵֽי
2 நாளாகமம் 36:22

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

בְנֵֽי
are
אֵ֤לֶּהʾēlleA-leh
These
the
sons
בְנֵֽיbĕnêveh-NAY
of
Seir
שֵׂעִיר֙śēʿîrsay-EER
the
Horite,
הַֽחֹרִ֔יhaḥōrîha-hoh-REE
inhabited
who
יֹֽשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
the
land;
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
Lotan,
לוֹטָ֥ןlôṭānloh-TAHN
Shobal,
and
וְשׁוֹבָ֖לwĕšôbālveh-shoh-VAHL
and
Zibeon,
וְצִבְע֥וֹןwĕṣibʿônveh-tseev-ONE
and
Anah,
וַֽעֲנָֽה׃waʿănâVA-uh-NA