சூழல் வசனங்கள் 2-corinthians 10:14
2 கொரிந்தியர் 10:11

அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.

וְאֶת, וְאֶת
2 கொரிந்தியர் 10:12

ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.

וְֽאֶת
2 கொரிந்தியர் 10:13

நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 கொரிந்தியர் 10:15

எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.

וְאֶת
2 கொரிந்தியர் 10:16

ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.

וְאֶת, וְאֶת
2 கொரிந்தியர் 10:17

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 கொரிந்தியர் 10:18

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
Pathrusim,
וְֽאֶתwĕʾetVEH-et
and
Casluhim,
פַּתְרֻסִ֞יםpatrusîmpaht-roo-SEEM
came
whom
of
וְאֶתwĕʾetveh-ET
(out
כַּסְלֻחִ֗יםkasluḥîmkahs-loo-HEEM
Philistim,)
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
and
Caphtorim.
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO


מִשָּׁ֛םmiššāmmee-SHAHM


פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM


וְאֶתwĕʾetveh-ET


כַּפְתֹּרִֽים׃kaptōrîmkahf-toh-REEM