சூழல் வசனங்கள் 2-corinthians 2:9
2 கொரிந்தியர் 2:2

நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?

אֱלֹהִים֙
2 கொரிந்தியர் 2:3

என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.

אֱלֹהִים֙
2 கொரிந்தியர் 2:5

துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 கொரிந்தியர் 2:6

அப்படிப்பட்டவனுக்கு அநேகராலுண்டான இந்த தண்டனையே போதும்.

מִן, כָּל
2 கொரிந்தியர் 2:7

ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.

מִן, הָ֣אֲדָמָ֔ה
2 கொரிந்தியர் 2:11

சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

כָּל
2 கொரிந்தியர் 2:13

நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.

כָּל
grow
to
made
וַיַּצְמַ֞חwayyaṣmaḥva-yahts-MAHK
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
of
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
out
מִןminmeen
And
the
ground
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
every
כָּלkālkahl
tree
עֵ֛ץʿēṣayts
that
is
pleasant
נֶחְמָ֥דneḥmādnek-MAHD
sight,
the
to
לְמַרְאֶ֖הlĕmarʾeleh-mahr-EH
and
good
וְט֣וֹבwĕṭôbveh-TOVE
food;
for
לְמַֽאֲכָ֑לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
the
tree
וְעֵ֤ץwĕʿēṣveh-AYTS
of
life
הַֽחַיִּים֙haḥayyîmha-ha-YEEM
midst
the
in
also
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
garden,
the
of
הַגָּ֔ןhaggānha-ɡAHN
and
the
tree
וְעֵ֕ץwĕʿēṣveh-AYTS
knowledge
of
הַדַּ֖עַתhaddaʿatha-DA-at
of
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA