சூழல் வசனங்கள் 2-corinthians 4:4
2 கொரிந்தியர் 4:5

நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.

וְאֶל, וְאֶל
2 கொரிந்தியர் 4:6

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

אֶל
2 கொரிந்தியர் 4:8

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

אֶל, אֶל
2 கொரிந்தியர் 4:9

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

אֶל
2 கொரிந்தியர் 4:13

விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.

אֶל
And
Abel,
וְהֶ֨בֶלwĕhebelveh-HEH-vel
brought
הֵבִ֥יאhēbîʾhay-VEE
also
גַםgamɡahm
he
ה֛וּאhûʾhoo
firstlings
the
of
מִבְּכֹר֥וֹתmibbĕkōrôtmee-beh-hoh-ROTE
of
his
flock
צֹאנ֖וֹṣōʾnôtsoh-NOH
fat
the
of
and
וּמֵֽחֶלְבֵהֶ֑ןûmēḥelbēhenoo-may-hel-vay-HEN
respect
had
the
Lord
וַיִּ֣שַׁעwayyišaʿva-YEE-sha
And
thereof.
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abel
הֶ֖בֶלhebelHEH-vel
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering:
מִנְחָתֽוֹ׃minḥātômeen-ha-TOH