சூழல் வசனங்கள் 2-kings 10:20
2 இராஜாக்கள் 10:5

ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.

לְמִשְׁפְּחֹתָ֖ם, בְּגֽוֹיֵהֶֽם׃
2 இராஜாக்கள் 10:31

ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனுடைய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.

אֵ֣לֶּה, בְנֵי, לְמִשְׁפְּחֹתָ֖ם, לִלְשֹֽׁנֹתָ֑ם, בְּאַרְצֹתָ֖ם
2 இராஜாக்கள் 10:32

அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,

אֵ֣לֶּה
are
אֵ֣לֶּהʾēlleA-leh
and
These
the
בְנֵיbĕnêveh-NAY
sons
Ham,
חָ֔םḥāmhahm
of
after
their
לְמִשְׁפְּחֹתָ֖םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
families,
tongues,
their
לִלְשֹֽׁנֹתָ֑םlilšōnōtāmleel-shoh-noh-TAHM
after
in
their
בְּאַרְצֹתָ֖םbĕʾarṣōtāmbeh-ar-tsoh-TAHM
countries,
in
their
nations.
בְּגֽוֹיֵהֶֽם׃bĕgôyēhembeh-ɡOH-yay-HEM