சூழல் வசனங்கள் 2-kings 10:22
2 இராஜாக்கள் 10:1

ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

שֵׁ֖ם
2 இராஜாக்கள் 10:24

அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பது பேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.

וְאַרְפַּכְשַׁ֖ד
2 இராஜாக்கள் 10:29

ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.

בְּנֵ֥י
The
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Shem;
שֵׁ֖םšēmshame
Elam,
עֵילָ֣םʿêlāmay-LAHM
Asshur,
and
וְאַשּׁ֑וּרwĕʾaššûrveh-AH-shoor
and
Arphaxad,
וְאַרְפַּכְשַׁ֖דwĕʾarpakšadveh-ar-pahk-SHAHD
and
Lud,
וְל֥וּדwĕlûdveh-LOOD
and
Aram.
וַֽאֲרָֽם׃waʾărāmVA-uh-RAHM