சூழல் வசனங்கள் 2-kings 13:12
2 இராஜாக்கள் 13:3

ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

עַד
2 இராஜாக்கள் 13:4

யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.

אַבְרָ֖ם
2 இராஜாக்கள் 13:15

எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.

עַד
his
אַבְרָ֖םʾabrāmav-RAHM
Abram
יָשַׁ֣בyāšabya-SHAHV
dwelled
in
the
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
land
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
of
and
וְל֗וֹטwĕlôṭveh-LOTE
Lot
יָשַׁב֙yāšabya-SHAHV
dwelled
cities
the
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
in
of
the
הַכִּכָּ֔רhakkikkārha-kee-KAHR
plain,
tent
pitched
and
וַיֶּֽאֱהַ֖לwayyeʾĕhalva-yeh-ay-HAHL
toward
עַדʿadad
Sodom.
סְדֹֽם׃sĕdōmseh-DOME