சூழல் வசனங்கள் 2-kings 16:13
2 இராஜாக்கள் 16:2

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

יְהוָה֙
2 இராஜாக்கள் 16:4

மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

כִּ֣י
2 இராஜாக்கள் 16:5

அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.

כִּ֣י
And
she
called
וַתִּקְרָ֤אwattiqrāʾva-teek-RA
the
name
שֵׁםšēmshame
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
spake
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
her,
Thou
אַתָּ֖הʾattâah-TA
God
אֵ֣לʾēlale
seest
רֳאִ֑יrŏʾîroh-EE
me:
for
כִּ֣יkee
she
said,
אָֽמְרָ֗הʾāmĕrâah-meh-RA
Have
I
also
הֲגַ֥םhăgamhuh-ɡAHM
here
הֲלֹ֛םhălōmhuh-LOME
looked
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
after
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
him
that
seeth
רֹאִֽי׃rōʾîroh-EE