சூழல் வசனங்கள் 2-kings 19:8
2 இராஜாக்கள் 19:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளின் நிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

עַל
2 இராஜாக்கள் 19:7

இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

אַל
2 இராஜாக்கள் 19:13

ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான்.

כִּֽי, כִּֽי
2 இராஜாக்கள் 19:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

כִּֽי
2 இராஜாக்கள் 19:16

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

שְׁתֵּ֣י
2 இராஜாக்கள் 19:17

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

עַל, אַל
2 இராஜாக்கள் 19:18

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

אַל
2 இராஜாக்கள் 19:19

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
2 இராஜாக்கள் 19:20

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

הִנֵּה
2 இராஜாக்கள் 19:22

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

עַל
2 இராஜாக்கள் 19:23

உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்; தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

עַל
2 இராஜாக்கள் 19:24

நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

עַל
2 இராஜாக்கள் 19:28

நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

עַל
is
הִנֵּהhinnēhee-NAY
Behold
נָ֨אnāʾna
now,
I
have
לִ֜יlee
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters
בָנ֗וֹתbānôtva-NOTE
which
not
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
have
לֹֽאlōʾloh
known
יָדְעוּ֙yodʿûyode-OO
man;
out
them
bring
you,
אִ֔ישׁʾîšeesh
pray
I
me,
אוֹצִֽיאָהʾôṣîʾâoh-TSEE-ah
let
נָּ֤אnāʾna
unto
do
and
אֶתְהֶן֙ʾethenet-HEN
you,
good
as
them
to
ye
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
in
your
eyes:
וַֽעֲשׂ֣וּwaʿăśûva-uh-SOO
only
לָהֶ֔ןlāhenla-HEN
men
unto
כַּטּ֖וֹבkaṭṭôbKA-tove
these
בְּעֵֽינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
nothing;
רַ֠קraqrahk
do
לָֽאֲנָשִׁ֤יםlāʾănāšîmla-uh-na-SHEEM

הָאֵל֙hāʾēlha-ALE
for
אַלʾalal

תַּֽעֲשׂ֣וּtaʿăśûta-uh-SOO
therefore
דָבָ֔רdābārda-VAHR
came
כִּֽיkee
shadow
the
under
they
עַלʿalal
of
my
roof.
כֵּ֥ןkēnkane


בָּ֖אוּbāʾûBA-oo


בְּצֵ֥לbĕṣēlbeh-TSALE


קֹֽרָתִֽי׃qōrātîKOH-ra-TEE