சூழல் வசனங்கள் 2-kings 22:6
2 இராஜாக்கள் 22:1

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

אֶת
2 இராஜாக்கள் 22:2

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

אֶת, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:3

ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

אַבְרָהָ֜ם, אֶת, אֶת, יִצְחָ֣ק, עֲצֵ֣י
2 இராஜாக்கள் 22:4

நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:5

பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய,

אַבְרָהָ֜ם
2 இராஜாக்கள் 22:8

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான்.

וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
2 இராஜாக்கள் 22:9

அப்பொழுது சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு மறு உத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கண்ட பணத்தை உமது அடியார் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான்.

אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק, בְּנ֔וֹ, עַל
2 இராஜாக்கள் 22:10

சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

אֶת, אֶת, הַֽמַּאֲכֶ֑לֶת, אֶת
2 இராஜாக்கள் 22:12

ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:13

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

אַבְרָהָ֜ם, אֶת, וַיִּקַּ֣ח, אֶת
2 இராஜாக்கள் 22:16

இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

אֶת, אֶת, אֶת
2 இராஜாக்கள் 22:17

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

עַל
2 இராஜாக்கள் 22:19

நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

וַיֵּֽלְכ֥וּ
And
Abraham
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
took
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
the
wood
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
of
the
burnt
offering,
הָֽעֹלָ֗הhāʿōlâha-oh-LA
and
laid
וַיָּ֙שֶׂם֙wayyāśemva-YA-SEM
it
upon
עַלʿalal
Isaac
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
his
son;
בְּנ֔וֹbĕnôbeh-NOH
and
he
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK

בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
the
fire
אֶתʾetet
in
his
hand,
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
and
a
knife;
וְאֶתwĕʾetveh-ET
and
they
went
הַֽמַּאֲכֶ֑לֶתhammaʾăkeletha-ma-uh-HEH-let
both
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
of
them
together.
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM


יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV