சூழல் வசனங்கள் 2-kings 25:10
2 இராஜாக்கள் 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אֲשֶׁר
2 இராஜாக்கள் 25:6

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

אַבְרָהָ֖ם
2 இராஜாக்கள் 25:7

சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

אַבְרָהָ֖ם, אֲשֶׁר
2 இராஜாக்கள் 25:19

நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

אַבְרָהָ֖ם
2 இராஜாக்கள் 25:21

அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

אִשְׁתּֽוֹ׃
The
field
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
purchased
קָנָ֥הqānâka-NA
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
of
the
sons
מֵאֵ֣תmēʾētmay-ATE
Heth:
of
בְּנֵיbĕnêbeh-NAY
there
חֵ֑תḥēthate
buried,
was
שָׁ֛מָּהšāmmâSHA-ma
Abraham
קֻבַּ֥רqubbarkoo-BAHR
and
Sarah
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
his
wife.
וְשָׂרָ֥הwĕśārâveh-sa-RA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH