சூழல் வசனங்கள் 2-kings 25:3
2 இராஜாக்கள் 25:2

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
2 இராஜாக்கள் 25:4

அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

וּבְנֵ֣י
2 இராஜாக்கள் 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אֶת
2 இராஜாக்கள் 25:11

நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.

אֶת
2 இராஜாக்கள் 25:19

நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

אֶת
2 இராஜாக்கள் 25:20

அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.

אֶת
2 இராஜாக்கள் 25:22

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

אֶת
2 இராஜாக்கள் 25:28

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

אֶת
And
Jokshan
וְיָקְשָׁ֣ןwĕyoqšānveh-yoke-SHAHN
begat
יָלַ֔דyāladya-LAHD

אֶתʾetet
Sheba,
שְׁבָ֖אšĕbāʾsheh-VA
and
Dedan.
וְאֶתwĕʾetveh-ET
sons
the
And
דְּדָ֑ןdĕdāndeh-DAHN
of
Dedan
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
were
דְדָ֔ןdĕdāndeh-DAHN
Asshurim,
הָי֛וּhāyûha-YOO
and
Letushim,
אַשּׁוּרִ֥םʾaššûrimah-shoo-REEM
and
Leummim.
וּלְטוּשִׁ֖םûlĕṭûšimoo-leh-too-SHEEM


וּלְאֻמִּֽים׃ûlĕʾummîmoo-leh-oo-MEEM