சூழல் வசனங்கள் 2-kings 4:8
2 இராஜாக்கள் 4:2

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

אָחִ֖יו
2 இராஜாக்கள் 4:4

உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

אֶל
2 இராஜாக்கள் 4:6

அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று; போயிற்று.

וַיֹּ֥אמֶר, אֶל
2 இராஜாக்கள் 4:9

அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

אֶל, הֶ֣בֶל
2 இராஜாக்கள் 4:13

அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל
2 இராஜாக்கள் 4:16

அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.

קַ֖יִן
2 இராஜாக்கள் 4:17

அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள்.

וַֽיְהִי֙
2 இராஜாக்கள் 4:21

அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,

אָחִ֖יו
2 இராஜாக்கள் 4:22

தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

קַ֖יִן
talked
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Cain
קַ֖יִןqayinKA-yeen
with
אֶלʾelel
Abel
הֶ֣בֶלhebelHEH-vel
brother:
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
and
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
were
they
when
בִּהְיוֹתָ֣םbihyôtāmbee-yoh-TAHM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
up
rose
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
Cain
that
קַ֛יִןqayinKA-yeen
against
אֶלʾelel
Abel
הֶ֥בֶלhebelHEH-vel
his
brother,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
and
slew
him.
וַיַּֽהַרְגֵֽהוּ׃wayyahargēhûva-YA-hahr-ɡAY-hoo