சூழல் வசனங்கள் 2-kings 6:1
2 இராஜாக்கள் 6:2

நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.

הָֽאָדָ֔ם
2 இராஜாக்கள் 6:4

அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.

הָֽאָדָ֔ם
2 இராஜாக்கள் 6:6

தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,

כִּֽי
2 இராஜாக்கள் 6:7

அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.

פְּנֵ֣י
2 இராஜாக்கள் 6:12

அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.

כִּֽי, עַל
2 இராஜாக்கள் 6:13

அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

כִּֽי
2 இராஜாக்கள் 6:17

அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

עַל
And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
when
כִּֽיkee
began
הֵחֵ֣לhēḥēlhay-HALE
men
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
to
multiply
לָרֹ֖בlārōbla-ROVE
on
עַלʿalal
face
the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
earth,
הָֽאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
daughters
and
וּבָנ֖וֹתûbānôtoo-va-NOTE
were
born
יֻלְּד֥וּyullĕdûyoo-leh-DOO
unto
them,
לָהֶֽם׃lāhemla-HEM