சூழல் வசனங்கள் 2-kings 7:1
2 இராஜாக்கள் 7:7

இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.

אֶל, הַתֵּבָ֑ה
2 இராஜாக்கள் 7:9

பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 7:13

அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள்; மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.

אֶל
2 இராஜாக்கள் 7:14

அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.

וְכָל, וְכָל, וְכָל, וְכָל
2 இராஜாக்கள் 7:15

அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
Noah,
לְנֹ֔חַlĕnōaḥleh-NOH-ak
Come
בֹּֽאbōʾboh
thou
אַתָּ֥הʾattâah-TA
and
all
וְכָלwĕkālveh-HAHL
thy
house
בֵּיתְךָ֖bêtĕkābay-teh-HA
into
אֶלʾelel
ark;
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
for
כִּֽיkee
thee
have
I
seen
אֹתְךָ֥ʾōtĕkāoh-teh-HA
righteous
רָאִ֛יתִיrāʾîtîra-EE-tee
before
me
צַדִּ֥יקṣaddîqtsa-DEEK
generation.
in
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
this
בַּדּ֥וֹרbaddôrBA-dore


הַזֶּֽה׃hazzeha-ZEH