சூழல் வசனங்கள் 2-kings 8:14
2 இராஜாக்கள் 8:4

அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.

י֖וֹם, לַחֹ֑דֶשׁ
2 இராஜாக்கள் 8:7

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,

הָאָֽרֶץ׃
2 இராஜாக்கள் 8:11

பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.

הָאָֽרֶץ׃
2 இராஜாக்கள் 8:17

அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.

הָאָֽרֶץ׃
month,
And
in
the
וּבַחֹ֙דֶשׁ֙ûbaḥōdešoo-va-HOH-DESH
second
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
on
the
seven
בְּשִׁבְעָ֧הbĕšibʿâbeh-sheev-AH
twentieth
and
וְעֶשְׂרִ֛יםwĕʿeśrîmveh-es-REEM
day
י֖וֹםyômyome
of
the
month,
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
dried.
was
the
יָֽבְשָׁ֖הyābĕšâya-veh-SHA
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets