சூழல் வசனங்கள் 2-kings 8:9
2 இராஜாக்கள் 8:1

எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி: கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.

עַל
2 இராஜாக்கள் 8:10

எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

הַתֵּבָֽה׃
2 இராஜாக்கள் 8:11

பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.

כִּי
2 இராஜாக்கள் 8:12

அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.

וְלֹֽא, אֵלָ֖יו
2 இராஜாக்கள் 8:13

அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.

הָאָ֑רֶץ, הַתֵּבָ֔ה
2 இராஜாக்கள் 8:15

மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான்.

אֶל
2 இராஜாக்கள் 8:17

அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.

עַל, עַל
2 இராஜாக்கள் 8:19

கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.

עַל, הָאָ֑רֶץ, הַתֵּבָֽה׃
2 இராஜாக்கள் 8:21

அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

אֶל, וְלֹֽא
2 இராஜாக்கள் 8:22

அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

הָאָ֑רֶץ
were
no
found
וְלֹֽאwĕlōʾveh-LOH
But
מָצְאָה֩moṣʾāhmohts-AH
dove
הַיּוֹנָ֨הhayyônâha-yoh-NA
the
מָנ֜וֹחַmānôaḥma-NOH-ak
rest
for
the
לְכַףlĕkapleh-HAHF
sole
foot,
her
רַגְלָ֗הּraglāhrahɡ-LA
of
returned
she
וַתָּ֤שָׁבwattāšobva-TA-shove
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him
אֶלʾelel
into
the
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
ark,
כִּיkee
for
the
מַ֖יִםmayimMA-yeem
waters
on
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
whole
כָלkālhahl
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
forth
put
he
then
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
his
hand,
יָדוֹ֙yādôya-DOH
her,
took
and
וַיִּקָּחֶ֔הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
and
pulled
her
in
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
him
unto
אֹתָ֛הּʾōtāhoh-TA
into
אֵלָ֖יוʾēlāyway-LAV
the
ark.
אֶלʾelel


הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA