சூழல் வசனங்கள் 2-kings 9:2
2 இராஜாக்கள் 9:3

தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.

כָּל
2 இராஜாக்கள் 9:5

அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான்.

כָּל
2 இராஜாக்கள் 9:10

யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப் போனான்.

כָּל, וּֽבְכָל
2 இராஜாக்கள் 9:11

யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.

כָּל
2 இராஜாக்கள் 9:12

அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.

כָּל
2 இராஜாக்கள் 9:15

ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப் போயிருந்தான். யெகூ என்பவன்: இது; உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப் போகும்படி விடாதிருங்கள் என்றான்.

כָּל, כָּל
2 இராஜாக்கள் 9:16

அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.

כָּל
2 இராஜாக்கள் 9:17

யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.

כָּל
2 இராஜாக்கள் 9:29

இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

כָּל
upon
And
fear
וּמוֹרַֽאֲכֶ֤םûmôraʾăkemoo-moh-ra-uh-HEM
the
of
the
dread
and
וְחִתְּכֶם֙wĕḥittĕkemveh-hee-teh-HEM
you
you
shall
be
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
of
עַ֚לʿalal
upon
כָּלkālkahl
every
חַיַּ֣תḥayyatha-YAHT
beast
of
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
earth,
upon
וְעַ֖לwĕʿalveh-AL
and
כָּלkālkahl
every
ע֣וֹףʿôpofe
fowl
air,
the
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
of
upon
בְּכֹל֩bĕkōlbeh-HOLE
all
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
that
תִּרְמֹ֧שׂtirmōśteer-MOSE
moveth
earth,
the
הָֽאֲדָמָ֛הhāʾădāmâha-uh-da-MA
and
upon
all
וּֽבְכָלûbĕkolOO-veh-hole
fishes
the
דְּגֵ֥יdĕgêdeh-ɡAY
of
the
sea;
הַיָּ֖םhayyāmha-YAHM
hand
your
into
בְּיֶדְכֶ֥םbĕyedkembeh-yed-HEM
are
they
delivered.
נִתָּֽנוּ׃nittānûnee-ta-NOO