சூழல் வசனங்கள் 2-samuel 13:5
2 சாமுவேல் 13:10

அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

אֶת, אֶת, אֶת
2 சாமுவேல் 13:15

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

אֶת
2 சாமுவேல் 13:16

அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

אֶת
also,
And
וְגַםwĕgamveh-ɡAHM
Lot
לְל֔וֹטlĕlôṭleh-LOTE
which
went
הַֽהֹלֵ֖ךְhahōlēkha-hoh-LAKE
with
אֶתʾetet
Abram,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
had
הָיָ֥הhāyâha-YA
flocks,
צֹאןṣōntsone
and
herds,
וּבָקָ֖רûbāqāroo-va-KAHR
and
tents.
וְאֹֽהָלִֽים׃wĕʾōhālîmveh-OH-ha-LEEM