சூழல் வசனங்கள் 2-samuel 15:1
2 சாமுவேல் 15:2

மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

אַבְרָ֗ם
2 சாமுவேல் 15:3

அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

אַבְרָ֔ם
2 சாமுவேல் 15:4

பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.

דְבַר
2 சாமுவேல் 15:15

ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.

אֶל
2 சாமுவேல் 15:18

அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.

לֵאמֹ֑ר
am
אַחַ֣ר׀ʾaḥarah-HAHR
and
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
After
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
things
these
הָיָ֤הhāyâha-YA
came
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
אֶלʾelel
the
אַבְרָ֔םʾabrāmav-RAHM
unto
Abram
vision,
בַּֽמַּחֲזֶ֖הbammaḥăzeba-ma-huh-ZEH
a
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
in
אַלʾalal
saying,
תִּירָ֣אtîrāʾtee-RA
not,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Fear
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
Abram:
I
shield,
מָגֵ֣ןmāgēnma-ɡANE
thy
reward.
great
לָ֔ךְlāklahk
thy
שְׂכָֽרְךָ֖śĕkārĕkāseh-ha-reh-HA
exceeding
הַרְבֵּ֥הharbēhahr-BAY


מְאֹֽד׃mĕʾōdmeh-ODE