சூழல் வசனங்கள் 2-samuel 15:13
2 சாமுவேல் 15:2

மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

וַיֹּ֣אמֶר
2 சாமுவேல் 15:3

அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

וַיֹּ֣אמֶר
2 சாமுவேல் 15:4

பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.

כִּי
2 சாமுவேல் 15:5

எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.

אֹתָ֑ם, וַיֹּ֣אמֶר
2 சாமுவேல் 15:9

அதற்கு ராஜா, சமாதானத்தோடேபோ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.

וַיֹּ֣אמֶר
that
is
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he
לְאַבְרָ֗םlĕʾabrāmleh-av-RAHM
unto
יָדֹ֨עַyādōaʿya-DOH-ah
Abram,
Know
of
תֵּדַ֜עtēdaʿtay-DA
a
כִּיkee
surety
that
גֵ֣ר׀gērɡare
a
stranger
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
shall
be
זַרְעֲךָ֗zarʿăkāzahr-uh-HA
seed
thy
land
בְּאֶ֙רֶץ֙bĕʾereṣbeh-EH-RETS
a
in
not
לֹ֣אlōʾloh
theirs,
and
shall
serve
לָהֶ֔םlāhemla-HEM
afflict
shall
they
and
them;
וַֽעֲבָד֖וּםwaʿăbādûmva-uh-va-DOOM
them
four
וְעִנּ֣וּwĕʿinnûveh-EE-noo
hundred
אֹתָ֑םʾōtāmoh-TAHM
years;
אַרְבַּ֥עʾarbaʿar-BA


מֵא֖וֹתmēʾôtmay-OTE


שָׁנָֽה׃šānâsha-NA