சூழல் வசனங்கள் 2-samuel 15:4
2 சாமுவேல் 15:1

இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

דְבַר
2 சாமுவேல் 15:2

மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

ה֖וּא
2 சாமுவேல் 15:3

அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

לֹ֥א
2 சாமுவேல் 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

לֹ֥א
2 சாமுவேல் 15:13

அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான்.

כִּי
2 சாமுவேல் 15:17

ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம்போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.

וְהִנֵּ֨ה, אֲשֶׁ֣ר
came
And,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
behold,
the
דְבַרdĕbardeh-VAHR
word
of
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
shall
לֹ֥אlōʾloh
not
heir;
יִֽירָשְׁךָ֖yîroškāyee-rohsh-HA
thine
be
This
זֶ֑הzezeh

כִּיkee
but
אִם֙ʾimeem
that
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shall
come
forth
יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
bowels
own
thine
of
out
מִמֵּעֶ֔יךָmimmēʿêkāmee-may-A-ha
shall
be
thine
heir.
ה֖וּאhûʾhoo


יִֽירָשֶֽׁךָ׃yîrāšekāYEE-ra-SHEH-ha