சூழல் வசனங்கள் 2-samuel 17:7
2 சாமுவேல் 17:2

அவன் விடாய்த்தவனும் கை தளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி,

בֵּינִ֣י
2 சாமுவேல் 17:5

ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.

אֶת
2 சாமுவேல் 17:8

மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.

עוֹלָ֑ם
2 சாமுவேல் 17:9

இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.

אֶת
2 சாமுவேல் 17:14

அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.

אֶת, אֶת
2 சாமுவேல் 17:15

பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.

אֶת
2 சாமுவேல் 17:19

வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு அதன்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.

לְךָ֙, אֶת, וַהֲקִֽמֹתִ֨י, אֶת
2 சாமுவேல் 17:21

இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக்கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.

אֶת
2 சாமுவேல் 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

אֶת, אֶת
And
I
will
establish
וַהֲקִֽמֹתִ֨יwahăqimōtîva-huh-kee-moh-TEE

אֶתʾetet
covenant
my
בְּרִיתִ֜יbĕrîtîbeh-ree-TEE
between
בֵּינִ֣יbênîbay-NEE
seed
thy
and
thee
and
me
וּבֵינֶ֗ךָûbênekāoo-vay-NEH-ha
after
וּבֵ֨יןûbênoo-VANE
generations
their
in
thee
זַרְעֲךָ֧zarʿăkāzahr-uh-HA
covenant,
for
an
אַֽחֲרֶ֛יךָʾaḥărêkāah-huh-RAY-ha
everlasting
לְדֹֽרֹתָ֖םlĕdōrōtāmleh-doh-roh-TAHM
to
be
לִבְרִ֣יתlibrîtleev-REET
God
a
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
unto
thee,
and
to
thy
seed
לִֽהְי֤וֹתlihĕyôtlee-heh-YOTE
after
לְךָ֙lĕkāleh-HA
thee.
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM


וּֽלְזַרְעֲךָ֖ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA


אַֽחֲרֶֽיךָ׃ʾaḥărêkāAH-huh-RAY-ha