சூழல் வசனங்கள் 2-samuel 18:13
2 சாமுவேல் 18:6

ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.

אֶל
2 சாமுவேல் 18:7

அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.

אַבְרָהָ֑ם, אֶל
2 சாமுவேல் 18:27

மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.

אֶל
2 சாமுவேல் 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

אֶל
2 சாமுவேல் 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

אֶל, אַבְרָהָ֑ם
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Wherefore
לָ֣מָּהlāmmâLA-ma

זֶּה֩zehzeh
laugh,
did
צָֽחֲקָ֨הṣāḥăqâtsa-huh-KA
Sarah
שָׂרָ֜הśārâsa-RA
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE

surety
a
of
I
הַאַ֥ףhaʾapha-AF
Shall
אֻמְנָ֛םʾumnāmoom-NAHM
bear
a
child,
אֵלֵ֖דʾēlēday-LADE
which
וַֽאֲנִ֥יwaʾănîva-uh-NEE
am
old?
זָקַֽנְתִּי׃zāqantîza-KAHN-tee