சூழல் வசனங்கள் 2-samuel 18:16
2 சாமுவேல் 18:5

ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

עַל
2 சாமுவேல் 18:18

அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.

וְאַ֨בְרָהָ֔ם
2 சாமுவேல் 18:19

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

עַל
2 சாமுவேல் 18:22

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.

מִשָּׁם֙, הָֽאֲנָשִׁ֔ים, וְאַ֨בְרָהָ֔ם
rose
up
from
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
thence,
And
מִשָּׁם֙miššāmmee-SHAHM
men
the
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
looked
וַיַּשְׁקִ֖פוּwayyašqipûva-yahsh-KEE-foo

עַלʿalal
toward
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Sodom:
סְדֹ֑םsĕdōmseh-DOME
and
Abraham
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
went
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
with
עִמָּ֖םʿimmāmee-MAHM
the
on
them
bring
to
them
way.
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM