சூழல் வசனங்கள் 2-samuel 18:30
2 சாமுவேல் 18:3

ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

אִם, אַל
2 சாமுவேல் 18:26

ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

אִם, אֶמְצָ֥א
2 சாமுவேல் 18:28

அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
2 சாமுவேல் 18:29

அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரயும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒருபெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אֶֽעֱשֶׂ֔ה
2 சாமுவேல் 18:31

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
2 சாமுவேல் 18:32

அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
unto
him,
it,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
And
he
said
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
Oh
angry,
יִ֤חַרyiḥarYEE-hahr
be
Lord
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
the
and
I
will
וַֽאֲדַבֵּ֔רָהwaʾădabbērâva-uh-da-BAY-ra
speak:
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
found
be
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
there.
thirty
שָׁ֖םšāmshahm
shall
שְׁלֹשִׁ֑יםšĕlōšîmsheh-loh-SHEEM
there
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
not
will
לֹ֣אlōʾloh
I
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
do
if
אִםʾimeem
I
find
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
there.
שָׁ֖םšāmshahm
thirty
שְׁלֹשִֽׁים׃šĕlōšîmsheh-loh-SHEEM