சூழல் வசனங்கள் 2-samuel 20:13
2 சாமுவேல் 20:8

அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.

כָּל
2 சாமுவேல் 20:9

அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,

אֲשֶׁ֣ר
2 சாமுவேல் 20:12

அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்துநிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.

לִ֖י
2 சாமுவேல் 20:16

அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.

אֲשֶׁ֣ר
2 சாமுவேல் 20:18

அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத்தீரும் என்பார்கள்.

כָּל
is
is
And
pass,
to
וַיְהִ֞יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
came
הִתְע֣וּhitʿûheet-OO
when
wander
to
me
אֹתִ֗יʾōtîoh-TEE
caused
God
house,
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
father's
מִבֵּ֣יתmibbêtmee-BATE
my
from
that
אָבִי֒ʾābiyah-VEE
I
said
unto
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
her,
This
kindness
לָ֔הּlāhla
thy
זֶ֣הzezeh
which
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
thou
unto
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
me;
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
every
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
place
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
say
brother.
my
נָב֣וֹאnābôʾna-VOH
He
me,
of
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo