சூழல் வசனங்கள் 2-samuel 24:22
2 சாமுவேல் 24:9

யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

עַל
2 சாமுவேல் 24:13

அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

עַל
2 சாமுவேல் 24:15

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

עַל
2 சாமுவேல் 24:18

அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

עַל
And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
the
camels
כִּלּ֤וּkillûKEE-loo
had
done
הַגְּמַלִּים֙haggĕmallîmha-ɡeh-ma-LEEM
drinking,
לִשְׁתּ֔וֹתlištôtleesh-TOTE
that
the
man
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
took
הָאִישׁ֙hāʾîšha-EESH
a
golden
נֶ֣זֶםnezemNEH-zem
earring
זָהָ֔בzāhābza-HAHV
of
half
a
shekel
בֶּ֖קַעbeqaʿBEH-ka
weight,
מִשְׁקָל֑וֹmišqālômeesh-ka-LOH
and
two
וּשְׁנֵ֤יûšĕnêoo-sheh-NAY
bracelets
צְמִידִים֙ṣĕmîdîmtseh-mee-DEEM
for
עַלʿalal
her
hands
יָדֶ֔יהָyādêhāya-DAY-ha
of
ten
עֲשָׂרָ֥הʿăśārâuh-sa-RA
shekels
weight
זָהָ֖בzāhābza-HAHV
of
gold;
מִשְׁקָלָֽם׃mišqālāmmeesh-ka-LAHM