சூழல் வசனங்கள் 2-samuel 8:10
2 சாமுவேல் 8:1

இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

אֶת
2 சாமுவேல் 8:2

அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.

מִן
2 சாமுவேல் 8:6

தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

אֶת
2 சாமுவேல் 8:7

ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

אֶת
2 சாமுவேல் 8:8

ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:

אֶת, הַיּוֹנָ֖ה
2 சாமுவேல் 8:9

தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,

הַתֵּבָֽה׃
2 சாமுவேல் 8:12

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.

ע֔וֹד, שִׁבְעַ֥ת, יָמִ֖ים, אֲחֵרִ֑ים, אֶת
2 சாமுவேல் 8:13

தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.

אֶת
2 சாமுவேல் 8:16

செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலுூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான்.

מִן
And
he
stayed
וַיָּ֣חֶלwayyāḥelva-YA-hel
yet
ע֔וֹדʿôdode
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days;
יָמִ֖יםyāmîmya-MEEM
other
אֲחֵרִ֑יםʾăḥērîmuh-hay-REEM
and
again
וַיֹּ֛סֶףwayyōsepva-YOH-sef
forth
sent
he
שַׁלַּ֥חšallaḥsha-LAHK

אֶתʾetet
the
dove
הַיּוֹנָ֖הhayyônâha-yoh-NA
out
of
מִןminmeen
the
ark;
הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA