சூழல் வசனங்கள் 2-samuel 8:6
2 சாமுவேல் 8:1

இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

אֶת, נֹ֔חַ, אֲשֶׁ֥ר
2 சாமுவேல் 8:7

ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

אֶת
2 சாமுவேல் 8:8

ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீதுராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்:

אֶת
2 சாமுவேல் 8:10

ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

אֶת
2 சாமுவேல் 8:11

அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும்,

נֹ֔חַ
2 சாமுவேல் 8:12

ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூட கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான்.

אֶת
2 சாமுவேல் 8:13

தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான்.

אֶת
And
it
came
to
pass
וַיְהִ֕יwayhîvai-HEE
end
the
at
מִקֵּ֖ץmiqqēṣmee-KAYTS
of
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
days,
י֑וֹםyômyome
opened
Noah
וַיִּפְתַּ֣חwayyiptaḥva-yeef-TAHK
that
נֹ֔חַnōaḥNOH-ak

אֶתʾetet
the
window
חַלּ֥וֹןḥallônHA-lone
ark
the
of
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
made:
עָשָֽׂה׃ʿāśâah-SA